காற்றில்
கூட
அவள்
இருக்கிறாள்
என்பதை
உணர்தேன்..!
தூசியாய்
வந்து
என்
கண்ணை
கலங்க
வைத்த போது……
நிறுத்தி விடாதே
என் இதயத்தில்
ஊஞ்சல் கட்டி
நித்தமும் ஊஞ்சலடுபவலே...
நிறுத்தி விடாதே
உன் ஆட்டத்தை…
நின்று விடும்
என் ஓட்டம்…
கொங்கு கவியன்
ஊஞ்சல் கட்டி
நித்தமும் ஊஞ்சலடுபவலே...
நிறுத்தி விடாதே
உன் ஆட்டத்தை…
நின்று விடும்
என் ஓட்டம்…
கொங்கு கவியன்
நெஞ்சில் நீ ஏறினால்
காலில்
முள்
ஏறினால்
இரத்தம்
மட்டுமே...
என்
நெஞ்சில்
நீ
ஏறினால்
நித்தம்
யுத்தமே....
கொங்கு கவியன்
முள்
ஏறினால்
இரத்தம்
மட்டுமே...
என்
நெஞ்சில்
நீ
ஏறினால்
நித்தம்
யுத்தமே....
கொங்கு கவியன்
புரியாமலா போகும் என்னவளுக்கு என் காதல்
என்றாவது
என் தோழி
புரிந்துகொள்வாள்
அவள் மேல்
காதல்
வர கரணம்
என்ன என்று
அதனால்
அவளோடு நான் வாழ்ந்த....
இல்லை இல்லை
அவளால் நான்
வாழ்ந்த நாட்களின்
சந்தோசத்தை
இங்கு தூறல்
போல் துவிகொண்டிருகிறேன்
புரியாமலா போகும்
என்னவளுக்கு என் காதல்
கொங்கு கவியன்
என் தோழி
புரிந்துகொள்வாள்
அவள் மேல்
காதல்
வர கரணம்
என்ன என்று
அதனால்
அவளோடு நான் வாழ்ந்த....
இல்லை இல்லை
அவளால் நான்
வாழ்ந்த நாட்களின்
சந்தோசத்தை
இங்கு தூறல்
போல் துவிகொண்டிருகிறேன்
புரியாமலா போகும்
என்னவளுக்கு என் காதல்
கொங்கு கவியன்
நீ .....நீ .....நீ .....
நீ பூமிக்கு வந்த தேவதை ...
நடைபழகும் நிலா ...
நட்சத்திரங்களின் தோழி ...
பூக்களின் ராணி ...
இப்படியெல்லாம் சொல்லி
உன்னை அந்நியப்படுத்த
விரும்பவில்லை...!
நீ .....
என் நிழலின் பாதி
நிஜத்தின் மீதி ...
என் விரலின் நகம் ...
நகத்தின் நிறம் ...
இதயத்தின் பாதை ...
துடிப்புகளின் ரேகை ...
இமைகளின் கண்கள் ...
கண்களின் பார்வை ...
நடமாடும் உடல்...
உடலுக்குள் ஒளிந்திருக்கும் உயிர்..!!!
கொங்கு கவியன்
நடைபழகும் நிலா ...
நட்சத்திரங்களின் தோழி ...
பூக்களின் ராணி ...
இப்படியெல்லாம் சொல்லி
உன்னை அந்நியப்படுத்த
விரும்பவில்லை...!
நீ .....
என் நிழலின் பாதி
நிஜத்தின் மீதி ...
என் விரலின் நகம் ...
நகத்தின் நிறம் ...
இதயத்தின் பாதை ...
துடிப்புகளின் ரேகை ...
இமைகளின் கண்கள் ...
கண்களின் பார்வை ...
நடமாடும் உடல்...
உடலுக்குள் ஒளிந்திருக்கும் உயிர்..!!!
கொங்கு கவியன்
என் உயிரில் கலந்து வைத்தேன்
காகிதத்தில் எழுதிவைத்தால்
கரையான் அரித்து விடும்.
உடம்பில் குத்தி வைத்தால்
மண்ணோடு மறைந்து விடும்.
கல்வெட்டில் பதித்து வைத்தால்
காலம் அழித்து விடும்.
நட்சத்திரங்கள் ஒன்று சேர்த்து
வானில் கூட எழுதி வைப்பேன்...
பாவம்!
அற்ப ஆயுள் தான் அவற்றிற்கும்.
அது சரி,
காட்சிப் பொருளா நீ?
கண்ட இடத்தில் எழுதி வைக்க!
அதனால் தான் அன்பே,
உன்னை
என் உயிரில் கலந்து வைத்தேன்
கொங்கு கவியன்
கரையான் அரித்து விடும்.
உடம்பில் குத்தி வைத்தால்
மண்ணோடு மறைந்து விடும்.
கல்வெட்டில் பதித்து வைத்தால்
காலம் அழித்து விடும்.
நட்சத்திரங்கள் ஒன்று சேர்த்து
வானில் கூட எழுதி வைப்பேன்...
பாவம்!
அற்ப ஆயுள் தான் அவற்றிற்கும்.
அது சரி,
காட்சிப் பொருளா நீ?
கண்ட இடத்தில் எழுதி வைக்க!
அதனால் தான் அன்பே,
உன்னை
என் உயிரில் கலந்து வைத்தேன்
கொங்கு கவியன்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
