என்றாவது
என் தோழி
புரிந்துகொள்வாள்
அவள் மேல்
காதல்
வர கரணம்
என்ன என்று
அதனால்
அவளோடு நான் வாழ்ந்த....
இல்லை இல்லை
அவளால் நான்
வாழ்ந்த நாட்களின்
சந்தோசத்தை
இங்கு தூறல்
போல் துவிகொண்டிருகிறேன்
புரியாமலா போகும்
என்னவளுக்கு என் காதல்
கொங்கு கவியன்
