பிடித்தவனை நினைத்து
மருதாணி வைத்தால்
நன்றாக சிவக்கும் என்றார்கள்...
நானும் வைத்தேன்.... ஆனால்
சிவக்கவில்லை.....
ஏன் என்று சிந்த்திக்கையில்
கண்கள் சிவந்தது....
பிறகுதான் உண்மை புரிந்தது....
அவன் மீது கொண்ட அன்பை...
இந்த மருதாணி சிவப்பில்
அடக்க முடியாதென்று....!!!!!
